3241. |
மறையோனரியும், அறியாவனலன் |
|
நெறியேகம்பம்,
குறியாற்றொழுமே. 9 |
9.
பொ-ரை: பிரமனும், திருமாலும் அறியமுடியாத வண்ணம்
நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப
நாதராக நெறியாகவும், போற்றித்தொழப் பெறும் குறியாகவும்
உள்ளார்.
கு-ரை:
(அறியா) அனலன் - நெருப்பாகி நின்றவன்.
|