தொடக்கம் |
40. பொது - தனித் திருஇருக்குக்குறள் - கொல்லி
|
|
|
3222. |
கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார்; அல்லோம், நாமே. 1 |
|
உரை
|
|
|
|
|
3223. |
கொன்றை சூடி நின்ற தேவை
அன்றி, ஒன்றும் நன்று இலோமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3224. |
கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்;
சொல்லாதாரோடு அல்லோம், நாமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3225. |
கூற்று உதைத்த நீற்றினானைப்
போற்றுவார்கள் தோற்றினாரே. 4 |
|
உரை
|
|
|
|
|
3226. |
காட்டுள் ஆடும் பாட்டு உளானை
நாட்டு உளாரும் தேட்டு உளாரே. 5 |
|
உரை
|
|
|
|
|
3227. |
தக்கன் வேள்விப் பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் பக்கத்தோமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3228. |
பெண் ஆண் ஆய விண்ணோர்கோவை
நண்ணாதாரை எண்ணோம், நாமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3229. |
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை,
ஆத்தம் ஆக, ஏத்தினோமே. 8 |
|
உரை
|
|
|
|
|
3230. |
பூவினானும், தாவினானும்,
நாவினாலும் ஓவினாரே. 9 |
|
உரை
|
|
|
|
|
3231. |
மொட்டு அமணர், கட்டர்தேரர்,
பிட்டர் சொல்லை விட்டு உளோமே. 10 |
|
உரை
|
|
|
|
|
3232. |
அம் தண் காழிப் பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர் உய்ந்து உளோரே. 11 |
|
உரை
|
|
|
|