|
பொ-ரை: அடங்காத விடலையாக வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு விரல் ஊன்றயவனும், ஆமாத்தூரை இடமாகக் கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன். கு-ரை: விடலையாய் - மூர்க்கனாய். விலங்கல் - கயிலை மலை. அடர - நெரிய. உளமதாக்கொண்டு - ஈசனுக்கு என் உள்ளத்தை இடமாக வைத்து. இன்பு - பேரின்பம். |