|
பொ-ரை: எறும்பியூர் இறைவன் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடன் வைத்த சோதிவடிவினனும், "அன்பனே! அரனே!ழு என்று வாய்விட்டு அரற்றுவார்க்கு இன்பமளிப்பவனும் ஆவன் . கு-ரை: உடனே - ஒருசேர என்னும்பொருட ந டு. இவ்வுலகில் பிறப்பும் இன்ப துன்பமும் ஆகிய இருவினைப்பயனும் உடன் வைத்தவன் என்க. சோதியான் - ஒளி வடிவினன். அரற்றுவார்க்கு - பலகாலும் சொல்லுவார்க்கு. |