|
பொ-ரை: ஈசன் ஈசன் என்றும் வாய்விட்டு அரற்றுவேன்; ஈசன் என் மனத்தில் பிரிவில்லாதவனாய் உள்ளான் - ஈசனையும் என் மனத்துக்கொண்டபின், தன்னை யான் மறக்கும் வல்லமை உடையேனோ? கு-ரை: என்றும் - எப்பொழுதும். அரற்றுவன் - சொல்லிக் கொண்டிருப்பேன். பிரிவிலன் - நீங்காது எழுந்தருளியிருப்பவன். மறக்கிற்பனே - மறப்பேனோ? |