|
பொ-ரை: எந்தை பெருமானே! தண்ணியாய்! விரும்புதறைகுரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய்! சரண் நீயே; எனைபால் வஞ்சனையே பெரிது; எனக்கு இனியாய் நீயே. கு-ரை: பனியாய் - பனிபோன்று குளிர்ந்த தன்மையனாய். வெங் கதிர்பாய் - வெம்மையை உடைய சூரிய கிரணங்கள் பொருந்திய. படர் - விரிந்த. புன்சடை - மெல்லிய சடை. முனியாய் - முனிவனாய். தனியாய் நீ - ஏகனாயிருப்பவன் நீ. சலமே - துன்பம். |