|
பொ-ரை: கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் துறினைச் சொரிந்திடும் இயல்பினதும், பொருந்திய வாள்போன்றபாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர். கு-ரை: இணர்ந்து - கொத்துக்காளய் மலர்ந்து தாது - மகரந்தம் புணர்ந்த - கூடிய வாளரவம் - ஒளியோடு கூடிய பாம்பு அம்சடை அழகிய சடை. |