தொடக்கம் |
|
|
7.31 திருஇடையாற்றுத் தொகை கொல்லி |
1 | முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம், சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர், பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே. |
|
உரை
|
|
|
|
|
3 | கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம், விடங்களூர், திரு வெண்ணி, அண்ணாமலை, வெய்ய படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான், பரஞ்சோதி, இடம் கொள் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
5 | நிறையனூர், நின்றியூர், கொடுங்குன்றம், அமர்ந்த பிறையனூர், பெருமூர், பெரும்பற்றப் புலியூர், மறையனூர், மறைக்காடு, வலஞ்சுழி, வாய்த்த இறையனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
7 | கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன், தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல் எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி, இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
9 | பேறனூர், பிறைச் சென்னியினான்-பெருவேளூர், தேறனூர், திருமாமகள் கோன் திருமால் ஓர்- கூறன்-ஊர் குரங்காடு துறை, திருக்கோவல், ஏறனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
10 | ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன் தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக் கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே. |
|
உரை
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next