தொடக்கம்
7.83 திருஆரூர்
புறநீர்மை
1
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,
சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next