1. திருவிசைப்பா
3. கோயில்
30. | ‘சேவேந்து வெல்கொடி யானே ! ’என்னும்; ‘சிவனே! என் சேமத் துணையே !’ என்னும்: ‘மாவேந்து சாரல் மகேந்திரத்தின் வளர்நாய கா ! இங்கே வாராய் ’ என்னும்; பூவேந்தி மூவா யிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற கோவே! என் னும், ‘குணக் குன்றே!’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (8) |
30. சே ஏந்து - எருதைக்கொண்ட. சேமத் துணை -பாதுகாவலான துணை. மா ஏந்து-விலங்குகளை யுடைய. |
|