3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா8. கோயில்
88.
88. மொழுப்பு-முடி. ‘அன்னை அளித்தாங்கு’ என இயையும்.பொழில் அகம் குடைந்து-சோலைகளின் உள்ளே மலர்களில்மகரந்தத்தைக் கிண்டி. தென்ன தேன்-‘தென்ன’என்கின்ற இசையாகியதேன். ‘தென்ன புலியூர்’ என்று இயைத்து, ‘அழகினை யுடைய புலியூர்’என்றும் உரைப்ப.