சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
10. | மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக் கருள்புரி வள்ளலே ! மருளார் இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர் ஏறிய ஏறுசே வகனே! அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ் அடர்த்தபொன் னம்பலத் தரசே! விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே. (10) |
10. மடங்கல்- சிங்கம்; நரசிங்கம். கனகன்-‘இரணிய கசிபு’ என்னும் |
மேல் |