சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
155. | பதிகம்நான் மறை ; தும் புருவும்நா ரதரும் பரிவொடு பாடுகாந் தர்ப்பர் ; கதியெலாம் அரங்கம் ; பிணையல்மூ வுலகில் கடியிருள் திருநடம் புரியும் சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் ; சாட்டியக் குடியார் இதயமாம் கமலம் ; கமலவர்த் தனைஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே . (4) |
155. பதிகம்-(தாம் பாடிய) பாடற் றொகுதி. காந்தர்ப்பர்-கந்தருவர்; | |
மேல் |