சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
4. கோயில்
38. | துணுக்கென அயனும் மாலும் தொடர்வருஞ் சுடராய், இப்பால் அணுக்கருக் கணிய செம்பொன் அம்பலத் தாடிக் கல்லாச் சிணுக்கரைச், செத்தற் கொத்தைச் சிதம்பரைச், சீத்தை ஊத்தைப் பிணுக்கரைக் காணா கண்; வாய் பேசாதப் பேய்க ளோடே. (4) |
38. ‘‘துணுக்கென’ என்பதை ‘துணுக்கென்று’ எனத் திரிக்க. | |
துன்புறுத்துதல்’ என்க. கொத்தை - குருட்டுத்தன்மை. |
மேல் |