சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
52. | கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும் கமழ்பொழில் தழுவிய கழனித் திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ் மாடநீ டுயர்திரு வீழித் தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி நம்பியைத் தன்பெருஞ் சோதி மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை வருந்திநான் மறப்பனோ இனியே. (7) |
52. ‘கங்கையது நீர்போலும் நீரையுடைய அரிசில்’ என்க. | |
யாறு. அரிசிலின் கரைக்கண் உள்ளதும், இருமருங்கும் பொழிலால் |
மேல் |