சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
3. கோயில்
29. | ‘கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ் சிலையும், கணையும், கவணும் கைக்கொண் டுடுப்பாய தோல் செருப் புச், சுரிகை வராகம்முன் ஓடு விளிஉளைப்ப ‘நடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத் தரையாஎன் பார்க்குநா தாந்தபதம் கொடுப்பாய் !’ என் னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும் குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (7) |
29. கடுப்பாய்-மிகுதியாய். ‘கடுப்பாய்க் கறங்க’ என இயையும். பறை, |
மேல் |