| சொல்லகராதிச் சுருக்கம் | 
2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
| 62. | திலக நுதல்உமை நங்கைக்கும் திருவா வடுதுறை நம்பிக்கும் குலக அடியவர்க் கென்னையாட் கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல் அலதொன் றறிகின்றி லேமெனும் அணியும்வெண் ணிறஞ் செழுத்தலால் வலதொன் றிலள்இதற் கென்செய்கேன் வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே. (5) | 
| 62. ‘குலம்’ என்பது ககரம் பெற்று, “குலகம்” என வந்தது; ‘கூட்டம்’ | |
| மேல் |