சொல்லகராதிச் சுருக்கம் |
4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
187. | அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச் செல்லநெறி வகுத்த சேவகனே! தென்றில்லைக் கொல்லை விடையேறி கூத்தா டரங்காகச் செல்வ நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே (3) |
187. அல்லி-அகஇதழ். பழனம்-வயல். ஆமூர்-திருவாமூர். இது |
மேல் |