சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
3. கோயில்
24. | ‘காடாடு பல்கணம் சூழக் கேழற் கடும்பின் நெடும்பகல் கான்நடந்த வேடா ! மகேந்திர வெற்பா ! ‘என்னும்; வினையேன் மடந்தைவிம் மாவெருவும்; ‘சேடா ! ’என் னும், செல்வர் மூவாயிரர் செழுஞ்சோதி அந்தணர் செங்கைதொழும் கோடா ! ’என் னும் குணக் குன்றே ! ’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே (2) |
24. காடு ஆடு பல்கணம்-காட்டில் உடன் ஆடுகின்ற பல பூதக் |
மேல் |