| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
| 158. | செம்பொனே !      பவளக் குன்றமே ! நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத் தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே ! அத்தனே ! பித்தனே னுடைய சம்புவே ! அணுவே ! தாணுவே ! சிவனே ! சங்கரா ! சாட்டியக் குடியார்க் கின்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா றியம்பே (7) | 
| 158.     ‘பித்தனேனை’      என்னும் இரண்டனுருபு  தொகுத்தலாயிற்று. | |
| மேல் |