| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
| 102. 
 | துண்டவெண்      பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. (2) | 
| 102.  மொழுப்பு  -  முடி.  ‘சூழியம்’  என்பது  குறுகி. ‘‘சுழியம்’’ | |
| இங்குச்     சடைமுடியைச் சுற்றியுள்ள பாம்பைக் குறித்தது.         ‘பவள | |
| மேல் |