| சொல்லகராதிச் சுருக்கம் | 
2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
| 77. | தொடங்கினள்      மடல் என் றணிமுடித் தொங்கற் புறஇத ழாகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத் தறுமுகத் தமுதினை மருண்டே. (9) | 
| 77,     தொங்கல்  -  மாலை,  புறஇதழ்         சிறப்பில்லாததாகலின், | |
| வள்ளியது     தன்மையைக் காட்டிலும், மறத்தொழில்        வார்த்தையும் | |
| மேல் |