சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
2. | இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள் இருட்பிழம் பறஎறிந் தெழுந்த சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந் தூயநற் சோதியுட் சோதீ ! அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா ! அயனொடு மால்அறி யாமைப் படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே. (2) |
2.‘‘இருட் பிழம்பு’’ என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ |
மேல் |