சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
158. | செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற திசைமுகன் மால்முதற் கூட்டத் தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே ! அத்தனே ! பித்தனே னுடைய சம்புவே ! அணுவே ! தாணுவே ! சிவனே ! சங்கரா ! சாட்டியக் குடியார்க் கின்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ் இருக்கையில் இருந்தவா றியம்பே (7) |
158. ‘பித்தனேனை’ என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. |
மேல் |