| சொல்லகராதிச் சுருக்கம் | 
1. திருவிசைப்பா
1. கோயில்
| 8. | திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் றனைத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே ! அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய் ஆலின்கீழ் இருந்த அம் பலவா ! புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே. (8) | 
| 8. திறம்பிய-மாறி  வருகின்ற.  ‘‘சில’’  என்றது,  இழிபு கருதி. ‘‘நன்றாக நால்வர்க்கு நான் மறையின் உட்பொருளை (திருவாசகம்  -  திருச்சாழல்-16.)     என்பது   முதலாக அருளிச் ‘‘துணைநன்மலர் தூய்த்தொழுந் தொண்டர்கள் சொல்லீர் | |
| என     ஞானசம்பந்தர்  அருளிச்செய்தமையான்  அறிக.   ‘தெய்வக் | |
| மேல் |