| சொல்லகராதிச் சுருக்கம் | 
1. திருவிசைப்பா
2. கோயில்
| 19. | கணிஎரி,       விசிறுகரம், துடி, விடவாய்க் கங்கணம், செங்கைமற் றபயம் பிணிகெட இவைகண் டுன்பெரு நடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த் திணிமணி நீல கண்டத்தென் னமுதே! சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா! அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்றென் அறிவே. (8) | 
| 19. ‘‘பிணி  கெட’’  என்பதை  முதலிற்  கொள்க. அன்றி, இதனை | |
| மேல் |