சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
87. | சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோ டண்டங்க ளனைத்தும் போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும் புணர்ப்புடை அடிகள்தங் கோயில் | |
ஆர்த்துவந் தமரித் தமரரும் பிறரும் அலைகடல் இடுதிரைப் புனிதத் தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (8) | ||
87. சீர்த்த-சிறப்புப் பெற்ற. திண்புவனம், மண்ணுலகம். | ||
முதலியோரது உலகங்களை, போர்த்த-பெற்றுள்ள. தம் |
மேல் |