| சொல்லகராதிச் சுருக்கம் | 
1. திருவிசைப்பா
3. கோயில்
| 23. | ‘உறவாகிய யோகமும் போகமுமாய் உயிராளீ !’ என்னும்என் பொன் : ‘ஒருநாள், சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்று நின்ற மறவா ! ’ என் னும்; மணி நீரருவி மகேந்திர மாமலை மேல்உறையும் குறவா ! ’ என் னும் ; ‘குணக் குன்றே ! ’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (1) | 
| 23. உறவு-அடையப்படும்        பொருள். ‘‘யோகம்’’ என்றது, முத்தியைக் | |
| மேல் |