சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
13. கங்கைகொண்ட சோளேச்சரம்
133. | அன்னமாய் விசும்பு பறந்தயன்தேட அங்ஙனே பெரியநீ சிறிய என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை யென்றும்நான் மறக்கேன் ! முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா ! முக்கணா ! நாற்பெருந் தடந்தோட் கன்னலே ! தேனே ! அமுதமே !கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. (1) |
133. தேட-தேடுமாறு, அங்ஙனே-அவ்விடத்தே ; என்றது, ‘மாலும் |
மேல் |