சொல்லகராதிச் சுருக்கம் |
4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
185. | முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்மேற் றொத்து மிளிர்வனபோற் றூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க மாயிற்றே. (1) |
185.‘‘எத்திசையும்’’ என்பதை முதலிற் கொள்க. வயிரமணி, |
மேல் |