சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
3. கோயில்
25. | ‘கானே வருமுரண் ஏனம் எய்த களிஆர் புளினநற் காளாய்! ’ என்னும்; ‘வானே தடவு நெடுங் குடுமி மகேந்திர மாமலை மேல்இ ருந்த தேனே ! ’ என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவா யிரவர் தெய்வக் கோனே ! ’என் னும் ‘குணக் குன்றே ! ’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (3) |
25. ‘‘கானே, வானே’’ என்ற பிரிநிலை ஏகாரங்கள் |
மேல் |