| சொல்லகராதிச் சுருக்கம் | 
1. திருவிசைப்பா
3. கோயில்
| 26. | ‘வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள் விசயற் கருள்செய்த வேந்தே ! என்னும்; ‘மறியேறு சாரல் மகேந்திரமா மலைமேல் இருந்த மருந்தே என்னும்; நெறியே ! ’என் னும்; ‘நெறி நின்ற வர்கள் நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக் குறியே ! ’ என் னும்; ‘ குணக் குன்றே! ’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (4) | 
| 26.    வெறி- செருக்கு.  மறி  ஏறு-மான்  கன்றுகள்  பொருந்திய. | |
| மேல் |