| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
17. திருவிடைமருதூர்
| 174. 
 | இந்திர லோக முழுவதும்      பணிகேட் டிணையடி தொழுதெழத் தாம்போய் ஐந்தலை நாக மேகலை யரையா அகந்தொறும் பலிதிரி யடிகள் தந்திரி வீணை கீதமுன் பாடச் சாதிகின் னரங்கலந் தொலிப்ப மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடந் திருவிடை மருதே. (2) | 
| 174.      ‘தம்மை         விண்ணுலகம்    முழுவதும்  வணங்கி         நிற்கத்  | |
| மேல் |