சொல்லகராதிச் சுருக்கம் |
5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
203. | நெடியா னோடு நான்மு கன்னும் வானவரும் நெருங்கி முடியால் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை அடியார் அலகி னால் திரட்டும் அணிதில்லை யம்பலத்துக் கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ. (9) |
203. நெடியான்-திருமால், முடியால்-ஒருவர் மகுடத்தோடு. முடிகள் ‘‘வந்திறை யடியில் தாழும் வானவர் மகுட கோடிப் என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளை ஒப்புநோக்கிக் |
மேல் |