சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
76. | வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை வானமர் விளைத்ததா ளாளன் புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன் திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென் துடியிடை மடல் தொடங்கினளே. (8) |
76. உழிஞை அமர். முற்றுகை இட்டுச் செய்யும் போர்.தாளாளன் - |
மேல் |