சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
77. | தொடங்கினள் மடல் என் றணிமுடித் தொங்கற் புறஇத ழாகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத் தறுமுகத் தமுதினை மருண்டே. (9) |
77, தொங்கல் - மாலை, புறஇதழ் சிறப்பில்லாததாகலின், | |
வள்ளியது தன்மையைக் காட்டிலும், மறத்தொழில் வார்த்தையும் |
மேல் |