சொல்லகராதிச் சுருக்கம் |
5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
198. | மானைப் புரையும் மடமென் னோக்கி மாமலை யாளோடும் ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர் அம்புலி சூடும் அரன் றேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவ தென்றுகொலோ! (4) |
198. ஆன் அஞ்சு-பஞ்ச கௌவியம். ‘‘ஆவினுக் கருங்கலம் |
மேல் |