சொல்லகராதிச் சுருக்கம் |
4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
193. | உருவத் தெரியுருவாய் ஊழிதோ றெத்தனையும் பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகைசூழ்ந் தரவிக்கும் அம்பலமே ஆடரங்க மாயிற்றே. (9) |
193. உருவத்து-அழகையுடைய. ‘எரியுருவாய் ஆடு அரங்கம்’ |
மேல் |