சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
15. | தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில் கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின் பேரொலி பரந்து கடலொலி மலியப் பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச் சீர்நில விலயத் திருநடத் தியல்பிற் றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா! வார்மலி முலையாள் வருடிய திரள்மா மணிக்குறங் கடைந்ததென் மதியே. (4) |
15. ‘தெருவில்’ என்பதனை முதலிற் கொள்க. ஓத்து-வேதம். ‘கடல் |
மேல் |