சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
3. கோயில்
33. | ‘உற்றாய்! ’ என் னும்; உன்னை யன்றி மற்றொன் றுணரேன் ’ என் னும்உணர் வுள்கலக்கப் பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப் பிணிதீர்வெண் ணீறிடப் பெற்றேன்;’ என்னும்; ‘சுற்றாய சோதி மகேந்திரம் சூழ மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில் குற்றாய்!’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (11) |
33. உற்றாய்-யாவரையும் உறவாகப் பொருந்தியவனே. ‘உணர்வுள் | |
பெயர்ப் பொருட்டாய் நின்றது. ‘சூழச் சூழாத’ என இயையும். |
மேல் |