சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
3. கோயில்
31. | ‘தரவார் புனம்சுனைத் தாழ் அருவி, தடங்கல் லுறையும் மடங்கலமர் மரவார் பொழில், எழில் வேங்கை எங்கும் மழைசூழ் மகேந்திர மாமலைமேற் சுரவா ! என் னும் ; ‘சுடர் நீள மடிமால் அயன் இந் திரன்முதல் தேவர்க்கெல்லாம் குரவா! ‘என் னும் ; ‘குணக் குன்றே’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (9) |
31. தர வார் புனம் - மேலான நீண்ட புனம். சுனைத் தாழ் |
மேல் |