சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
60. | நினைக்கும் நிரந்தர னேயென்னும் நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர் நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல் நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் மனக்கின்ப வெள்ள மலைமகள் மணவாள நம்பிவண் சாந்தையூர் தனக்கின்பன் ஆவடு தண்டுறைத் தருணேந்து சேகரன் என்னுமே. (3) |
60. “நினைக்கும்” என்றது முற்று. நிரந்தரன் - நிலை | |
என்றவை, ஒரு பொருள்மேற் பல பெயர். சாந்தையூர் என்றதில், |
மேல் |