சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
172. | சரளமந் தார சண்பக வகுள சந்தன நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவரை அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர் அறைந்தசொன் மாலைஈ ரைந்தின் பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும் பொன்னெடுங் குன்றுடை யோரே. (11) திருச்சிற்றம்பலம் |
172. சரளம் - தேவதாரு. வகுளம் - மகிழ். நந்தன வனத்தின் |
மேல் |