சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
163.
| நெற்றியிற் கண்ணென் கண்ணினின் றகலா ; நெஞ்சினில் அஞ்சிலம் பலைக்கும் பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப் புகுந்தன போந்தன வில்லை ; மற்றெனக் குறவென் ! மறிதிரை வடவாற் றிடுபுனல் மதகில்வாழ் முதலை எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. (2) |
163. ‘அகலாது’ என்பது, ஈறு குறைந்தது. ‘நெஞ்சில் புகுந்தன’ |
மேல் |