சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
4. கோயில்
45. | சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன்அம் பலவற் காளாம் உறைப்புடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர்சே வடிநீ றாடார் இறப்பொடு பிறப்பி னுக்கே இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பரைக் காணா கண்; வாய் பேசாதப் பேய்க ளோடே. (11) திருச்சிற்றம்பலம் |
45. சிறப்பு-யாவரினும் உயர்ந்து நிற்கும் மேன்மை. உறைப்பு-உறுதி. |
மேல் |