சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
4. கோயில்
40. | ‘ஆடர வாட ஆடும் அம்பலத் தமுதே’ என்னும் சேடர்சே வடிகள் சூடாத் திருவிலா உருவி னாரைச் சாடரைச், சாட்கை மோடச் சழக்கரைப், பிழைக்கப் பிட்கப் பேடரைக் காணா கண் ; வாய் பேசாதப் பேய்க ளோடே. (6) |
40. ஆடு அரவு-படம் எடுத்து ஆடுந்தன்மை யுடைய பாம்பு. |
மேல் |