சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
145. | பாம்பணைத் துயின்றோன் அயன்முதல் தேவர் பன்னெடுங் காலம்நிற் காண்பான் ஏம்பலித் திருக்க என்னுளம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன் தேம்புனற் பொய்கை வாளைவாய் மடுப்பத் தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும் பூம்பணைச்சோலை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே. (2) |
145. ‘‘முத றேவர்’’ என்பதல்லது. ‘முதற் றேவர்’ என்பது |
மேல் |