சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
3. கோயில்
27. | ‘செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள், கங்குல், திரைவீரை, தீங்குழல், சேவின்மணி எழுந்தின்றென் மேற்பகை யாட வாடும் எனைநீ நலிவதென் ! என்னே ! ’ என்னும் ; ‘அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட் கரசுக் கரசே ! அமரர்தனிக் கொழுந்தே! ’ என்னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும் ; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (5) |
27. அன்றில், துணைபிரியாப் பறவை. திங்களைக்காட்டி, |
மேல் |