சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
67. | குன்றேந்தி கோகன கத்தயன் அறியா நெறிஎன்னைக் கூட்டினாய் யென்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள் இளவல்லி எல்லைக டந்தனள் அன்றேஅ லம்ப புனற்பொன்னி அணிஆ வடுதுறை யாடினாள் நன்றே யிவள்நம் பரமல்லள் நவலோக நாயகன் பாலளே. (10) |
67. குன்றேந்தி - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்; |
மேல் |