மற்றை
மறையோன் றிருமனைவி வாய்ந்த மரபின் வந்துதித்தான் -
சண்டீசர் - புரா - 11 |
|
அரும்பெறன்
மறவர் தாயத் தான்றதொல் குடியில் வந்தாள் -
கண் - புரா - 9 |
|
புகழனார்
தமக்குரிமைப் பொருவில் குலக்குடியின்கண்
மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார்......
-
திருநா - புரா - 17 |
|
குணம்
பேசிக் குலம் பேசி...... -
திருநா - புரா - 24 |